Monday, July 27, 2009

காதல் என்றால் என்ன ?




காதல் என்றால் என்ன ?


இந்த கேள்வி பிறந்து எத்தனை காலம் ஆனது என்று எஅருக்கும் தெரியாது.


ஆனால் பதில் ?????




நமக்கு தான் தெரியவில்லை வாழ்ந்து முடித்த மூத்தோர்களை கேட்கலாமா


புரட்சியாளர் PAGUTHARIVU PAGALAVAN பெரியார்


ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்

தொலைநோக்குப் பார்வை தேவை!

No comments:

Post a Comment