Monday, July 27, 2009

காதலித்துப் பார்!-உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????

உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????பிடிக்கவில்லை என்றாலும் இதை படித்து பார்இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும்
உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்விளங்கும்....
உனக்கும்கவிதை வரும்......
கையெழுத்துஅழகாகும்.....
தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்...
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...
இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா
உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி
இந்த பூக்கள்எல்லாம்காதலை
கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!

***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்...
காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டேசாகவும்
முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

வைரமுத்துவின் கவிதை தாலாட்டு உங்களுக்காக வழங்கியது

பால்கி (balakrishnan)

26 comments:

  1. a like a kavithai from: Nirojan palayothu trincomalee

    ReplyDelete
  2. vairamuthu is a maestro in tamil poem no one is equal for him .......

    ReplyDelete
  3. kathalipavanukum kathalithavanukum ethu oru unarvu pasamudan avmoorthy

    ReplyDelete
  4. ITHAI PADITHATHIL IRRUTHU NAANUM INI KATHALIKA POGIREN.................

    ReplyDelete
  5. vairamuthuvirku innai vairamuthuvethan.
    arputha varigal... kathal illakkanam ithuthan.

    ReplyDelete
  6. It is very Nice

    Thank

    Love by
    Prathami.R

    ReplyDelete
  7. santhiya said very nice pa i love these lines

    ReplyDelete
  8. i like this love poem
    bcoz,
    i loved a girl after this poem.
    thanks

    ReplyDelete
  9. nice lines.....thank u friend

    ReplyDelete
  10. very nice lines...i like vairamuthu sir

    ReplyDelete
  11. very nice lines for love vairamuthu is great. If any one good girl for love me like beatiful love

    oganeshamoorthy@gmail.com
    by
    Ganeshamoorthy
    villupuram

    ReplyDelete
  12. this is a wonterful lion for lovers

    ReplyDelete
  13. i love this poem bcz i love my lover gayathri!!!!!!!!!!!!!

    ReplyDelete
  14. வைர முத்து வின் கவிதை எனக்கு மட்டும் அல்ல எல்லா தமிழன்னுக்கும் பிடிக்கும்

    ReplyDelete
  15. வைர முத்து வின் கவிதைஎல்லா தமிழன்னுக்கும் பிடிக்கும் இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும் வைரமுத்துவையும் பிடிக்கும்

    ReplyDelete