Wednesday, July 8, 2009

வாழ்கை பற்றி கண்ணதாசன்

அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாமுதலில் நமக்கெல்லாம் தொட்டிலடாகண் மூடினால் காலில்லா கட்டிலடாபிறந்தோம் என்பதே முகவுரையாம்பேசினோம் என்பதே தாய்மொழியாம்மறந்தோம் என்பதே நித்திரையாம்மரணம் என்பதே முடிவுரையாம்ஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாசிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்தீமைகள் செய்பவன் அழுகின்றான்இருப்போம் என்றே நினைப்பவர் கண்களைஇறந்தவன் அல்லவோ திறக்கின்றான்ஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாவகுப்பார் அதுபோல் வாழ்வதில்லைவந்தவர் யாருமே நிலைத்ததில்லைதொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லைதொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடா---------------

ஆடுபவரை பார்த்தால் இப்படி எல்லாம் பாடிவைத்த கண்ணதாசன் வார்த்தையை நினைக்க தோன்றுகிறது ............................................
இது தான் வாழ்கை ..................................................................................

என்றும் அன்புடன்

பால்கி (பாலகிருஷ்ணன்)

1 comment:

  1. iduthaan vaalkaiyaa


    nallathu ippothuthaan yenakku valkiyin mel oru nambikai varukirathu

    ReplyDelete