பதில் கண்ணதாசன்
தமிழர் மனதில் தனிஇடம் பிடித்த தன்னிகரல்லா கலைஞன். தரணியெல்லாம் போற்றும் தனித்துவமான கவிஞன். கண்ணதாசன்
அவரின் மொழி காதலின் அரிசுவடி அதயும் பார்ப்போம்
அவள் இல்லா வாழ்க்கை எப்படி அவனுக்கு இருக்கும்
மிக அழகாக அந்த காதலின் கடவுள் சொல்வதாய் ஒரு பாடல்
""உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலின்
""பேருக்கு பிள்ளையுண்டு -
பேசும்பேச்சுக்கு சொந்தம்
உண்டு -
என்தேவையை யாரறிவார்?
உன்னைப்போல்தெய்வம் ஒன்றே அறியும்!'............
இது அவனுக்கு . அப்படியென்றால் அவளுக்கு ?
"கண்பட்டதால் உந்தன் மேனியிலேபுண்பட்டதோ அதை நானறியேன்புண்பட்ட சேதியை கேட்டவுடன் -
இந்தபெண்பட்ட பாட்டை யாரறிவார்?
என்று துடிக்க செய்வது காதல் என்று காதலுக்கு ஒரு
அருமையான விளக்கம் தருகிறார்
அப்படி இருந்தவர்கள் காலத்தின் கட்டாயத்தில் பிரிந்துவிட்டால்
ஒருவர் மற்றவரை உன்னைச் சொல்லி குற்றமில்லைஎன்னைச் சொல்லி குற்றமில்லை'எங்கிருந்தாலும் வாழ்க
- உன்இதயம் அமைதியில் வாழ்க'' என்று வாழ்த்தும் மனம்
அதுதான் உன்ன்மை காதல் என்று கூறுகின்றார்
என்றும் அன்புடன்
baalki (பாலகிருஷ்ணன்)