Saturday, November 19, 2011

மீண்டும் நான் மீண்டு வருகிறேன்



தீ யின் சாம்பலில் அனலின் சூட்டில்
அழிந்தது
காடு என்று எண்ணியவர் வருந்தவும்
எங்கே என் நண்பன் இனி மீண்டும் வருவனா?
என்று ஏங்கி இருந்தவர்கள் மகிழவும்
சாம்பலில் குவியலில் ஒரு புழுதி எழுந்தது
புயல் போலவந்த புகை முட்டத்தின் நடுவில் இருந்து
மீண்டும்வந்தது ஒரு பறவை
மீண்டு
வந்தது ஒரு பறவை
அதை போல் நானும் என்னை எரித்த கவலைகளை யும் ,
சோகம்
என்னும் சம்பலையும் கடந்து வந்துவிடேன்
நண்பர்களே
காலம் இனி வெல்லும்


என்றும் அன்புடன் பால்கி (பாலகிருஷ்ணன்)



Saturday, July 9, 2011

kanavugal

kanavugal

Friday, February 18, 2011

நண்பர்களே நான் உங்கள் பால்கி
சுமார் ஒரு ஆண்டுகாலம் உன்கிளிடம் தொடர்பில் இருக்க முடிய வில்லை
இப்போது மீண்டும் புது பொலிவுடன் திரும்பி வருகின்றேன்

என் முதல் கவிதை மீண்டும் உங்களுக்காக
கவிதை விற்ற காசுக்கு கடலை
வாங்கிகடை தெருவில் தின்று விட்டு
காகித்தில் கை துடைக்கும் காவிய கவிஞ்சன் நான்
உண்மையோ பொய்யோ உணர்வதை எழுதிவிட்டு
ஓடி விட நினைகின்றேன்
நலதொரு கவிதை என்று நாலு பேர் சொல்ல
நாயும் இதைவிட நல்லதாய் எழுதும் என்று
ஒரு நூறு பேர் சொல்ல
வார்த்தைகள் வரும் முன் வானவில்லாய் மறைகின்றேன்
மீண்டும் வருகிறேன் .........
மேகம் மறைத்த சூரியனாய்
கவிதை தொடரும் ...............................

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி (பாலகிருஷ்ணன்)

என்றும் அன்புடன்
உங்கள் பால்கி (பாலகிருஷ்ணன்)