Friday, December 11, 2009

காதல் சொன்ன நேரம் 2

கனவில் சொன்ன காதலில் தைரியம்
நேரில் இல்லையடி
உன் கண்ணை பார்க்கும் துணிச்சல் மட்டும்
எனக்கு இல்லையேடி
தயங்கி நிற்கின்ரேன் தவியாய் தவிக்கிரேன்
சொல்லுங்கள் என்று நீ
சொன்ன வார்த்தை மட்டும் சுவையாய், சுகமாய்
கேட் கிறது
ஆணுக்கு வீரம் உண்டு என்று எந்த மடையன்
சொன்னது என் மனசாச்சி என்னை கேலி செய்கிறது
நூறு கிலோ மீட்டர்வேகம் செல்லும் பேருந்தில்
ஓடி சென்று ஏறும் பொது வாராத பயம்
உண்கண்களை பார்த்து காதால் சொல்ல
ஏங்கும் போது வந்ததுஎன்ன
நா ன் என்று சொலும் பொது நடுங்கிய வார்த்தை
உன்னை என்று சொலும் பொது உளற ஆரம்பித்து
காதலிக்கிறேன் என்று சொல்லி முடிக்கும்போது
கன நேரம் இருண்டு போனது

உனது பதில் என்ன என்று நான் கேட்ட
கேள்விக்கு புன்னகை ஒன்றை
பரிசாய் தந்து விட்டு பார்க்கலாம் நாளை
என்றாய் ....................................................
அந்த நாளை என்ற நாளை மட்டும்
பார்க்க நான் கடந்த யூகங்கள்
நான் நடத்திய யூதங்கள்
தோழி உனக்கு தெ ரி யுமா ..............
இன்னும் காதல் சொல்வேன் ..............

அன்புடன் உன்
பால்கி (balakrishnan)

3 comments:

  1. tholi sivasakthiavargalukku padithu vittu ungal pathiyilai babalakrishnan@yahoo.fr yendra mugavarikku anupungal

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete