வீரிட்டு அழுதும் வேண்டாம் என சொல்லியும்
விட்டு விட்டு வருகிறாள் அன்னை
பாலர் பள்ளியில் என்னை
அடித்து குத்தி உருட்டி புரட்டி
அரைமணி நேரம் கழித்து சொன்னாள்
சப்பாத்தி மாவு சரியான பதம் என்று
சாவு நாள் தெரிந்தும் பின்னும்
சந்தோசம்மாக உள்ளதே
பட்டாம்பூச்சி
வைரஸ் தாக்கி மரித்த பின்னும்
மீண்டும் உயிர்த்து
கணணி (computor)
சினிங்கி கொண்டே கூடவே வந்தாலும்
சிறிதும் கோபம் வரவில்லை
கைபேசி (mobile phone)
Tuesday, June 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
yennappa oru command podunga friends
ReplyDelete