கவிதை விற்ற காசுக்கு கடலை
வாங்கிகடை தெருவில் தின்று விட்டு
காகித்தில் கை துடைக்கும் காவிய கவிஞ்சன் நான்
உண்மையோ பொய்யோ உணர்வதை எழுதிவிட்டு
ஓடி விட நினைகின்றேன்
நலதொரு கவிதை என்று நாலு பேர் சொல்ல
நாயும் இதைவிட நல்லதாய் எழுதும் என்று
ஒரு நூறு பேர் சொல்ல
வார்த்தைகள் வரும் முன் வானவில்லாய் மறைகின்றேன்
மீண்டும் வருகிறேன் .........
மேகம் மறைத்த சூரியனாய்
கவிதை தொடரும் ...............................
என்றும் அன்புடன் உங்கள்
பால்கி (பாலகிருஷ்ணன்)
கருத்துகளை வரவேறகின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
kavithaai arumai .............
ReplyDeletevalthukal balki
balki your good. i was became a fan for you.
ReplyDeletelyrics super
nandri siva sakthi ungal valthukku
ReplyDeleteதிரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கு சு ரமேஷ் எழுதுவது ....
ReplyDeleteவணக்கம், உங்களது அனைத்து கவிதைகளும் அருமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ....
என்றும் அன்புடன்
ரமேஷ் சு
nandri ramesh
ReplyDelete