Friday, June 19, 2009

என்னை பற்றி நான் பால்கி

கவிதை விற்ற காசுக்கு கடலை
வாங்கிகடை தெருவில் தின்று விட்டு
காகித்தில் கை துடைக்கும் காவிய கவிஞ்சன் நான்
உண்மையோ பொய்யோ உணர்வதை எழுதிவிட்டு
ஓடி விட நினைகின்றேன்
நலதொரு கவிதை என்று நாலு பேர் சொல்ல
நாயும் இதைவிட நல்லதாய் எழுதும் என்று
ஒரு நூறு பேர் சொல்ல
வார்த்தைகள் வரும் முன் வானவில்லாய் மறைகின்றேன்
மீண்டும் வருகிறேன் .........
மேகம் மறைத்த சூரியனாய்
கவிதை தொடரும் ...............................

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி (பாலகிருஷ்ணன்)

கருத்துகளை வரவேறகின்றேன்

5 comments:

  1. kavithaai arumai .............
    valthukal balki

    ReplyDelete
  2. balki your good. i was became a fan for you.
    lyrics super

    ReplyDelete
  3. திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கு சு ரமேஷ் எழுதுவது ....
    வணக்கம், உங்களது அனைத்து கவிதைகளும் அருமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ....
    என்றும் அன்புடன்
    ரமேஷ் சு

    ReplyDelete